கடலில் கசிந்து ஓடிய கச்சா எண்ணெய்- அகற்றும் பணியில் துருவ் ஹெலிகாப்டர்

மொரிஷியஸ் தீவு அருகே கடலில் கொட்டிய எண்ணெயை அகற்றும் பணியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

Update: 2020-08-17 08:09 GMT
மொரிஷியஸ் தீவு அருகே கடலில் கொட்டிய எண்ணெயை அகற்றும் பணியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.  இந்திய தொழில் நுட்பத்தில் உருவானன அதி நவீன  துருவ் ஹெலிகாப்டர்,  கடந்த 3 நாட்களாக இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.. 
Tags:    

மேலும் செய்திகள்