வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆலப்புழா - படகு, லாரி, டிராக்டரில் இடம்பெயரும் மக்கள்
கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் படகு, லாரி மற்றும் டிராக்டரில் பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.