வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆலப்புழா - படகு, லாரி, டிராக்டரில் இடம்பெயரும் மக்கள்

கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Update: 2020-08-10 05:58 GMT
கனமழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.  இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் படகு, லாரி மற்றும் டிராக்டரில் பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்