"தகவல் பரிமாற்றம் - மராத்தி மொழி பயன்படுத்த வேண்டும்" - அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு

அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வே​ண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-07-01 08:48 GMT
அரசு பணிகள் தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு மராத்தி மொழியை தான் தொடர்பு மொழியாக பயன்படுத்த வே​ண்டும் என அரசு அதிகாரிகளுக்கு மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறும் அரசு ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு கால தாமதம் ஆகும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது 

Tags:    

மேலும் செய்திகள்