கான்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்கள் கைது
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்களை ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.;
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மூன்று தினங்களுக்கு முன், ஏழு லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வியாபாரிகளை, காவல்துறையினர் உயிருடன் மீட்டனர். துப்பாக்கி முனையில் கடத்தல்காரர்களை ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.