நித்தியானந்தாவின் ஜாமீனை ரத்து செய்ய கோரி வழக்கு - விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவு

நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவை நேரில் சந்தித்து சம்மன் அளிக்குமாறு, விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2020-01-31 14:42 GMT
நித்தியானந்தாவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி தொடர்ந்த வழக்கில் நித்யானந்தாவை நேரில் சந்தித்து சம்மன் அளிக்குமாறு, விசாரணை ஆணையத்திற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்