உத்தரபிரதேசம் : சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பற்றிய தீ

உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரேன தீப்பற்றி எரிந்த‌து.

Update: 2019-12-01 05:04 GMT
உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத் நகரில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரேன தீப்பற்றி எரிந்த‌து. அதில் பயணம் செய்தவர்கள் காரில் இருந்து இறங்கி வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்