நைஜீரிய முதியவருக்கு ஆதார் அட்டை... புதுச்சேரியில் விநோதம்...

புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்களிடம் போலீசார் சோதனை நடத்தியபோது நைஜீரியாவை சேர்ந்தவருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-12 15:18 GMT
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அங்குள்ள மக்களிடம் போலீசார் சோதனை நடத்தியபோது, நைஜீரியாவை சேர்ந்தவருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுனாமி குடியிருப்பில், தங்கியிருந்த மோசஸ் என்பவர், தனது நைஜீரிய ஆவணங்களை போலீசாரிடம் காட்டியபோது, ஆதார் அட்டையும் சிக்கியது. 
Tags:    

மேலும் செய்திகள்