ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் : ஜெகன்மோகன் ரெட்டி

துணை சபாநாயகர் பதவி தங்கள் கட்சிக்கு வேண்டாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-06-19 23:09 GMT
துணை சபாநாயகர் பதவி தங்கள் கட்சிக்கு வேண்டாம் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன்  ரெட்டி தெரிவித்துள்ளதாக தகவல்கள்  வெளியாகி உள்ளன. டெல்லியில் பிரதமர் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, அப்போது பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினார். அப்போது ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்