வாரணாசியில் பிரமாண்ட பேரணி : துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். பிரதமர் மோடி உடன், பேரணியில் பங்கேற்ற அவர், கங்கைக் கரையில் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

Update: 2019-04-25 19:37 GMT
வாரணாசியில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார். பிரதமர் மோடி உடன், பேரணியில் பங்கேற்ற அவர், கங்கைக் கரையில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்