தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடு : ஆலோசனை கூட்டத்தில் 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்பு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது

Update: 2019-03-20 00:22 GMT
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக - கேரள எல்லையோர பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். எல்லையோரத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஆட்சியாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்