தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் : ஐதராபாத் கல்லூரி மாணவர்கள் மெழுகுவர்த்தி அஞ்சலி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திரண்ட கல்லூரி மாணவர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2019-02-17 02:55 GMT
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் திரண்ட கல்லூரி மாணவர்கள், புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். பின்னர், பேரணியாகச் சென்று, உயிரிழந்த வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்