"ப.சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரணை"

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.

Update: 2019-01-21 18:06 GMT
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது தொடரப்பட்டுள்ள, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது. இது தொடர்பாக, மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்