சுற்றுலாத்துறையை முடக்கவே போராட்டம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை
கேரள சுற்றுலாத்துறையை முடக்கவே போராட்டங்கள், முழு அடைப்பு நடைபெறுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.
கேரள சுற்றுலாத்துறையை முடக்கவே போராட்டங்கள், முழு அடைப்பு நடைபெறுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் வசந்த உற்சவம் என்ற மலர் கண்காட்சியை திறந்து வைத்து பேசிய அவர், தொடர் போராட்டங்களால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்திருப்பதாகவும், அந்த அளவுக்கு இங்கு நிலைமை மோசமாக இருப்பதாக கூறினார்.