நிர்மலா சீதாராமன் பொய் சொல்கிறார் - ராகுல்காந்தி

பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-01-07 20:59 GMT
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் பொய்யான தகவல்களை அளிக்கிறார் என  ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  ராபேல் விவகாரம் குறித்து  விவாதம் செய்ய பிரதமர் 15 நிமிடங்கள்  ஒதுக்க வேண்டும் என்றும், நாடு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறது என்றும் கூறியவர்,   இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய்  ஒப்பந்தம் அளித்துள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், தற்போது 26 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்