மும்பையில் பிரிட்டிஷார் காலத்திய பீரங்கிகள் கண்டெடுப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரிட்டிஷார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன.

Update: 2018-11-04 10:11 GMT
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரிட்டிஷார் காலத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டு பீரங்கிகள் கண்டெடுக்கப்பட்டன. ஆளுநர் மாளிகையில் கண்டெடுக்கப்பட்ட இந்த இரண்டு பீரங்கிகளும், தலா 22 டன் எடை கொண்டது. 4 புள்ளி 7 மீட்டர் நீளமும், 1 புள்ளி 15 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பீரங்கிள் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வைக்கப்பட்டுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்