துணை நிலை ஆளுநர் மீதான புகார் : புகாரை மறுத்த நியமன எம்.எல்.ஏ செல்வகணபதி

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-விடம் துணை நிலை ஆளுநர் பணம் பெற்றுள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதனை நியமன எம்.எல்.ஏ செல்வகணபதி மறுத்துள்ளார்.

Update: 2018-10-17 13:47 GMT
புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-விடம் துணை நிலை ஆளுநர் பணம் பெற்றுள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதனை நியமன எம்.எல்.ஏ செல்வகணபதி மறுத்துள்ளார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தம்மிடம் காசோலை பெற்றுக்கொண்டதாக தவறான தகவலை முதலமைச்சர் பரப்புவதாக அவர் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்