காவல்நிலையத்தில் காவலர்கள் மீது கைதி கொடூர தாக்குதல்

மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார்.

Update: 2018-09-11 20:24 GMT
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் இரவு பணியில் இருந்த இரண்டு காவலர்களை, விசாரணை கைதி ஒருவர், பின்புறமாக இருந்து கொண்டு கொடூரமாக தாக்கினார். அந்த இடத்திலேயே இரண்டு காவலர்கள் மயங்கி விழுந்தனர். கடந்த 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியாகி உள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்