மத்திய பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்

மத்திய பிரதேச மாநிலம் சாஹர் பகுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது.

Update: 2018-09-11 05:45 GMT
மத்திய பிரதேச மாநிலம் சாஹர் பகுதியில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தின் போது, மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படை வீரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மோதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்