ஓரினச்சேர்க்கை தீர்ப்பு - ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் வரவேற்பு

வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 16:09 GMT
வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார். பயன்பாட்டில் இல்லாத விதிகளை அகற்றி, அறிவியலை உயர்த்திப் பிடித்து, நாட்டு மக்களின் விருப்பங்கள் கவுரப்படுத்தப் படுவதால் தான், ஜனநாயகம் வலிமை பெறுவதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்