ஒடிசாவில் துரத்திய யானையை விரட்டிய மக்கள்

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியது.

Update: 2018-08-27 09:52 GMT
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா பகுதியில் ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பொதுமக்களை துரத்தியது. பின்னர் சுதாரித்துக்கொண்டு யானையை அவர்கள் விரட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்