ராஷ்டிரபதி பவனில் ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் : குடியரசு தலைவர் பங்கேற்பு

நீண்ட வரிசையில் நின்று பள்ளி மாணவ மாணவிகளுடன் பெண்களும் குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு ராக்கி கட்டினர். தொடர்ந்து அவர்கள் குடியரசு தலைவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Update: 2018-08-26 14:01 GMT
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் இன்று ரக்‌ஷா பந்தன் கொண்டாடப்பட்டது. இதில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். இதில் நீண்ட வரிசையில் நின்று பள்ளி மாணவ மாணவிகளுடன் பெண்களும் குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவிக்கு ராக்கி கட்டினர். தொடர்ந்து அவர்கள் குடியரசு தலைவருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்