கேரளாவில் விமானத்திலிருந்து தூக்கி வீசப்படும் உணவு பொருட்கள்

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூரில் விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.

Update: 2018-08-19 02:47 GMT
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள செங்கனூர், மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையடுத்து அங்கிருப்பவர்களுக்கு விமானப்படையினர் உணவு மற்றும் மருந்து பொருட்களை வழங்கினர். விமானத்திலிருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் தூக்கி வீசப்பட்டு வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்