தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானை - பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்பு..

மேற்கு வங்காள மாநிலம், அலிபுர்டார் மாவட்டத்தில் உள்ள டால்கன் என்ற வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த குட்டிய யானை ஒன்று தவறி விழுந்தது.

Update: 2018-07-16 04:30 GMT
மேற்கு வங்காள மாநிலம், அலிபுர்டார் மாவட்டத்தில் உள்ள டால்கன் என்ற வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த குட்டிய யானை ஒன்று தவறி விழுந்தது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீர் தொட்டியை உடைத்து, குட்டி யானையை மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்