தண்ணீரில் மிதந்தவாறு சாந்தியாசனம் - கின்னஸ் சாதனை புரிந்த 11 வயது மாணவன்

யோகாசன முறையில் அரை மணிநேரம் தண்ணீரில் மிதந்து 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார்.

Update: 2018-07-05 02:47 GMT
யோகாசன  முறையில் அரை மணிநேரம் தண்ணீரில் மிதந்து 11 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சிவகுரு, பாலிதின் ஒழிப்பு குறித்த  விழிப்புணர்வுகாக யோகாசனம் மூலம் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.  சாந்தியாசனம் முறையில்  அரை மணிநேரம் தண்ணீரில் மிதந்த அவர் அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.
Tags:    

மேலும் செய்திகள்