கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி

கிருஷ்ணகிரியில் கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2018-07-02 06:37 GMT
கிருஷ்ணகிரியில் கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் ஒரு பகுதியாக மாவட்ட கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி நடைபெற்றது.  16 வகையான நாய்கள் இதில் பங்கேற்றன.
Tags:    

மேலும் செய்திகள்