கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி
கிருஷ்ணகிரியில் கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரியில் கால்நடைத்துறை சார்பில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 26-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் ஒரு பகுதியாக மாவட்ட கால்நடைத்துறை சார்பில் நாய் கண்காட்சி நடைபெற்றது. 16 வகையான நாய்கள் இதில் பங்கேற்றன.