தமிழ் இயக்குநர் எழுதிய உண்மை கதை... பாலிவுட்டில் படமாகிறது

தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதை, டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் படமாகிறது.

Update: 2019-08-31 02:03 GMT
தமிழ் இயக்குநர் எழுதிய தடகள வீராங்கனை பற்றிய உண்மை கதை, டாப்ஸி நடிப்பில் பாலிவுட்டில் படமாகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து தடகள போட்டிகளில் சாதித்த வீராங்கனை பற்றி இயக்குநர் நந்தா பெரியசாமி கதையாக எழுதி இருக்கிறார். பாலிவுட்டில் ராஷ்மி ராக்கெட் என்ற பெயரில் வெளியாக உள்ள இந்த படத்தில், டாப்ஸி தடகள வீராங்கனையாக நடிக்கிறார். தற்போது படத்தின் மோஷன் போஸ்டரை டாப்ஸி தனது சமூகவலைத பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்