களவாணி 2 படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

களவாணி-2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.

Update: 2019-04-25 20:10 GMT
களவாணி-2 திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது. திரைப்படத்தின் தலைப்பு தங்களுடையது என உரிமைகோரி படத்திற்கு தடைவிதிக்க தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தது. இந்நிலையில் தடையை நீக்ககோரி படத்தின் தயாரிப்பாளர் சற்குணம் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்