கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி

கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி
கொட்டும் மழையில் ஒலிம்பிக் தீப ஓட்டம்... கொரோனா கட்டுப்பாடுகளுடன் நிகழ்ச்சி
x
ஜப்பானில் கொட்டும் மழையிலும் ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் உற்சாகமாக நடைபெற்றது. ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை ஒலிம்பிக் தொடர் நடைபெற உள்ள நிலையில், இதற்காக ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்டம் கடந்த 2 வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமார் 121 நாட்கள் நடைபெறும் இந்த தொடர் ஓட்டத்தில், நேற்று கொட்டும் மழையில் வீரர், வீராங்கனைகள் தீபத்தை ஏந்தி ஓடினர். கொரோனாவால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்