பொது மக்கள் வழிபாட்டுக்கு தயாராகி வரும் ரோம் பேராலயம் - கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்

உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான ரோம் நகரில் உள்ள புனித ராயப்பர், சின்னப்பர் பேராலயத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பொது மக்கள் வழிபாட்டுக்கு தயாராகி வரும் ரோம் பேராலயம் - கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரம்
x
உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான ரோம் நகரில் உள்ள புனித ராயப்பர், சின்னப்பர் பேராலயத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் இத்தாலி முழுவதும் கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், இந்த தேவாலயம் மூடப்படவில்லை. மக்கள் தனித் தனியாக வந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் வரும் 18 ஆம் தேதி முதல் சில கட்டுப்பாடுகள் உடன் வழிபாட்டில் பங்கேற்க மக்கள் அனுமதிக்கப்பட உள்ள நிலையில், இந்த பணிகள் தொடங்கி உள்ளது

Next Story

மேலும் செய்திகள்