கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பு - விளக்கொளியில் மின்னிய ஈபில் கோபுரம்
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபில் கோபுரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாரிஸ் ஈபில் கோபுரத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. விளக்கொளியில் மின்னிய ஈபில் கோபுரத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினரின் அயராத உழைப்பை பாராட்டி காணொலி ஒளிபரப்பட்டது.
Next Story

