வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

தாய்லாந்தின் பாங்காக் நகரின் நகோன் ரட்சசிமா என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலியாகினர்.
வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு - பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
x
தாய்லாந்தின் பாங்காக் நகரின் நகோன் ரட்சசிமா என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் ராணுவ வீரர் ஒருவர் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 29 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், துப்பாக்கி சூட்டில்  பலியானவர்களுக்கு பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்