சீனாவிலிருந்து திரும்பும் மக்களை முகாமில் வைக்க கனடா அரசு திட்டம்

சீனாவில் இருந்து திரும்பும் தங்கள் நாட்டினரை தனியொரு இடத்தில் தங்கவைக்க கனடா அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.
சீனாவிலிருந்து திரும்பும் மக்களை முகாமில் வைக்க கனடா அரசு திட்டம்
x
சீனாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்க கனடா அரசு , வரும் 10ம் தேதி யுகானிற்கு விமானம் ஒன்றை அனுப்புகிறது. அந்த விமானத்தில் திரும்பும் நாட்டு மக்களை டிரெண்டன் நகரத்தில் உள்ள ராணுவ முகாமில் தங்க வைக்க கனடா அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக முகாமில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட பின் , வீடு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள்.

Next Story

மேலும் செய்திகள்