ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உடன் மோடி சந்திப்பு

தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே உடன் மோடி சந்திப்பு
x
தாய்லாந்தில் 35வது ஆசியான் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். மேலும் இதில் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபேவை சந்தித்த பிரதமர் மோடி, கிழக்காசிய நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். மேலும் மும்பை - அகமதாபாத் இடையிலான அதிவேக ரயில் திட்டப்பணிகள் குறித்தும், ஜப்பான் - இந்தியா இடையே பொருளாதார ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்