சிம்லாவில் சர்வதேச கோடை விழா-ஏராளமானோர் பங்கேற்பு

சிம்லாவில், 4 நாட்கள் நடைபெற்ற சர்வதேச கோடை விழா பாரம்பரிய நடனத்துடன் முடிவடைந்தது.
சிம்லாவில் சர்வதேச கோடை விழா-ஏராளமானோர் பங்கேற்பு
x
சிம்லாவில், 4 நாட்கள் நடைபெற்ற சர்வதேச கோடை விழா பாரம்பரிய நடனத்துடன் முடிவடைந்தது. விழாவில் இமாச்சல் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர், பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு நடனம் மற்றும் இசை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்