ஜனாதிபதி தேர்தலில் போட்டியில்லை - சிறிசேனா

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என சிறிசேனா அறிவித்துள்ள நிலையில், அறிவிப்பை வாபஸ் பெறுமாறு நாடாளுமன்ற எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியில்லை - சிறிசேனா
x
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என சிறிசேனா அறிவித்துள்ள நிலையில், அறிவிப்பை வாபஸ் பெறுமாறு நாடாளுமன்ற எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர். ஆட்சி கவிழ்ப்பு முயற்சி, தொடர் குண்டு வெடிப்பு போன்றவற்றால் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என சிறிசேனா அறிவித்தார். மேலும், ராஜபக்சே கட்சியை ஆதரிக்கப்போவதில்லை எனவும் கூறினார். இந்நிலையில், இலங்கை சுதந்திர கட்சியின் எம்பிக்கள் குழுவினர், அவரை நேரில் சந்தித்து அறிவிப்பை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்