தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணியில் கடற்படை

இலங்கை குண்டுவெடிப்பு நடைபெற்ற கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் சுத்தம் செய்யும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணியில் கடற்படை
x
கடந்த 21-ம் தேதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியர் தேவாலயம் உள்ளிட்ட 8 இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், தாக்குதல் நடைபெற்று 6 நாட்கள் கடந்த நிலையில், தேவாலயம் கடற்படையினர் உதவியுடன் சுத்தம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்