தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை - மைத்ரி பால சிறிசேன உத்தரவு

இலங்கையில், தேசிய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செயலானி ஆகிய இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன.
தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை - மைத்ரி பால சிறிசேன உத்தரவு
x
இலங்கையில்,  தேசிய தவ்ஹீத் ஜமாஅத், ஜமாதெய் மில்லது இப்ராஹிம் செயலானி ஆகிய இயக்கங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தடைசெய்யப்பட்ட இந்த அமைப்புக்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இலங்கையில் செயல்படும் ஏனைய இனவாத அமைப்புகளின் செயல்பாடுகளும் அவசர கால அதிகாரத்தின் கீழ் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்