கல்முனை தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

இலங்கை கல்முனை பகுதியில் நேற்று நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
கல்முனை தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு
x
இலங்கை கல்முனை பகுதியில் நேற்று நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கல்முனை பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் முற்றுகையிட்ட போது, அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக குண்டுகளை வெடிக்க செய்து தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்