இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது.
இந்திய - இலங்கை கடலோர எல்லையில் பாதுகாப்பு தீவிரம்
x
இந்திய கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக இந்திய- இலங்கை  கடலோர எல்லையில், இந்திய கற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் கடல் வழியாக தப்பிச் செல்வதை தவிர்க்க, இந்திய கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்