காஷ்மீர் விவகாரம் : "பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தயார்" - பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் விவகாரம் : பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள தயார் - பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர்
x
காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் அனைத்து பிரச்சனைகள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள பாகிஸ்தான் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் முகமது பைசல் தெரிவித்துள்ளார். நல்லெண்ண அடிப்படையில் இந்திய விமானப்படை வீரர் விடுவிக்கப்பட்டதாகவும்,  நமது அமைதியை பலவீனமாக இந்தியா கருதினால் பாகிஸ்தான் தக்க பதில் கொடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்