சிலி நாட்டில் நிலநடுக்கம் : 2 பேர் பலி

சிலி நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.
சிலி நாட்டில் நிலநடுக்கம் : 2 பேர் பலி
x
சிலி நாட்டில் 6.7 ரிக்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கத்தால், மாரடைப்பு ஏற்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். கோகியூம்போ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்ப பெறப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்