திருடு போன 700 கிலோ உலோக நீர்யானை

டிரக்கில் ஏற்றிச் சென்றிருக்கலாம் என சந்தேகம்
திருடு போன 700 கிலோ உலோக நீர்யானை
x
இங்கிலாந்தில் கைவினை பொருட்களை விற்பனை செய்யும் பூங்காவில் இருந்து மிகப்பெரிய உலோக நீர் யானையை சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.  சுமார் 700 கிலோ எடையில், 7 அடி உயரம் கொண்ட இந்த பிரமாண்ட சிலை கொள்ளை போனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை தனிநபர்கள் திருடிச் சென்றிருக்க முடியாது என்றும் 5 நபர்கள் கூட்டாக சேர்ந்து சரக்கு பெட்டகங்களை ஏற்றும் வாகனம் மூலம் திருடிச் சென்றிருக்கலாம் என்றும் போலீசார். கூறியுள்ளனர். பொதுமக்கள் யாரேனும் பார்த்திருந்தால் போலீசுக்கு தகவல் அளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்

Next Story

மேலும் செய்திகள்