ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க மாட்டோம் - இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை, ஒருபோதும் எதிர்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ராஜபக்சேவை எதிர்க்கட்சி தலைவராக ஏற்க மாட்டோம் - இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு
x
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை, ஒருபோதும் எதிர்கட்சி தலைவராக ஏற்றுக்கொள்ள போவதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எதிர்கட்சித் தலைவர் யார் என்ற விஷயத்தில் சபாநாயகர் இதுவரை இறுதித் தீர்மானத்தை அறிவிக்கவில்லை என்றும், சபாநாயகர் கரு ஜெயசூர்யாவின் இறுதிமுடிவு வரும்வரை ராஜபக்சேவை எதிர்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்