இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது - வேலுசாமி ராதாகிருஷ்ணன்

இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவுகிறது என வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
இலங்கையில் காட்டுமிராண்டித்தனமான அரசியல் நிலவி வருவதாகவும், பெரும்பான்மையை நிரூபித்த ரனில் விக்ரமசிங்கேவிடம் அரசை ஒப்படைக்க வேண்டும் எனவும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்