குடியரசு தலைவருடன் மாலத்தீவு அமைச்சர் சந்திப்பு

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் சந்தித்துப் பேசினார்.
குடியரசு தலைவருடன் மாலத்தீவு அமைச்சர் சந்திப்பு
x
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை, மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் சந்தித்துப் பேசினார். குடியரசு தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது,  மாலத்தீவுகளில் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்க இந்தியா தயாராக உள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். மாலத்தீவு வெளியுறவு அமைச்சருடன், அந்நாட்டு அதிகார்கள் குழுவினரும் குடியரசு தலைவரை சந்தித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்