"ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களிக்க முடிவு" - தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி சுமந்திரன் தகவல்
இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக்கிய அதிபர் சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ராஜபக்சேவை பிரதமராக்கிய அதிபர் சிறிசேனவின் நடவடிக்கைக்கு எதிராக வரும் 14-ம் தேதி நாடாளுமன்றத்தில் வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
Next Story