ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இடம் பிடித்தது இந்தியா...

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இடம் பிடித்தது இந்தியா...
x
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது. ஆசிய - பசிபிக் பிராந்தியத்துக்கான ஓட்டெடுப்பில் போட்டியிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. 188  வாக்குகள் பெற்று இந்தியா  உறுப்பினரானது. இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா உறுப்பினராக இருக்கும். வங்க தேசம், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இடம் பிடித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்