இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தோனேசியா

இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பிறகு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இயல்பு நிலைக்கு திரும்பும் இந்தோனேசியா
x
இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்குகிறது. இந்நிலையில் அந்நாட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். சிலாவேசி தீவில் உள்ள பாலு என்ற இடத்தில் மாணவர்கள் நீண்ட நாட்களுக்கு பின்னர் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்கள் பள்ளியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்