நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேபாளம் புறப்பட்டு சென்றார்.
நேபாளத்தில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
x
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 4-வது பிம்ஸ்மெடக் உச்சி மாநாடு இன்று, நாளையும் நடைபெறுகிறது. இதில் உறுப்பினர்களாக உள்ள வங்கசேதம், பூட்டான், மியான்மர், நேபாளம் உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்