அரசு பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா - பள்ளி மூடல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது.
அரசு பள்ளி பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா - பள்ளி மூடல்
x
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள இளங்காடு கிராமத்தில், அரசு உயர்நிலை பள்ளியில், பயிற்சி ஆசிரியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியில் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரானா நோய்த்தொற்று உறுதியானது. இதையடுத்து பள்ளி மூடப்பட்ட நிலையில், பள்ளி முழுவதும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்